தமிழில் பாடலாசிரியர்கள்
தமிழ் சினிமாவில் பாடல் களின் முக்கியத்துவும் கடந்த சில வருடங்களில் உயர்ந்து உள்ளதஹா நான் நினைகிறேன்.
தாமரை
கவிஞர் தாமரை யின் வரிகள் எனக்கு மிகவும் பிட்டிதமான ஒன்று.அவரது பாடல்களில் நான் தமிழின் அழகை பார்கிறேன்.அவர் தமிழில் நூற்றுக்கும் மேற் பட்ட படங்களில் பாடல்கள் எழுதிஉள்ளார் .
மதன் கார்கி
மதன் கார்கி,திரு வைரமுத்து வின் மகன் ஆவர்.
"இரும்பிலே ஒரு இருதயம் முளைகிதா " என்ற பாடல் முலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.அதற்கு பின் அவர் அதிகமான 'Hit' சாங்க்ஸ் கொடுத்துள்ளார்.
No comments:
Post a Comment